” நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு” – தேசிய தேர்வு முகமை !
பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வின் போது…
“அதிபர் தேர்தலில் இருந்து விலகும் ஜோ பைடன்?” – வெளியான அதிர்ச்சித் தகவல் !
அமெரிக்க அதிபர் ஜோபிடன் நரம்பியல் பிரச்சனைகளால் தொடர்ந்து தடுமாறி வரக்கூடிய நிலையில், தற்போது கொரோனா தொற்றும் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதால் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து அவர் விலகக்கூடும் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபருக்கான தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதிபர்…
“மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி!
சென்னை: மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2011-ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, மின் பற்றாக்குறையாக இருந்த தமிழ்நாட்டை…
” தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்”
சென்னை: உள்துறை செயலராக இருந்த பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை செயலராக எஸ்.மதுமதி, சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.குமரகுருபரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா…
“பாஜகவில் பிஆர்எஸ் கட்சியை இணைக்க பேச்சுவார்த்தை?” – இதுதான் நிபந்தனை ?
திருமலை: பாஜகவில் பிஆர்எஸ் கட்சியை இணைக்க டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. சுமார் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ்…
“டிரம்ப் உயிர்பிழைக்க இதுதான் காரணம்” – அதிர்ச்சித் தகவல் !
வாஷிங்டன்: அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் டிரம்ப் பேசிக் கொண்டு இருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது. இதில் டிரம்ப் காதில் காயம் ஏற்பட்ட போதும் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். அதேநேரம் டிரம்ப் உயிர் தப்ப மேடையில் இருந்த…
“அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை;இது மட்டும் ஒழுங்கா நடக்கணும்” – முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு!
சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம், ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் புனித அன்னாள் அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…
” உபி.யில் பாஜக தோற்றதற்கு இதுதான் காரணம்” – முதல்வர் யோகி ஆதித்ய நாத் !
லக்னோ: அதீத நம்பிக்கையால் தான் உபி.யில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது என முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் உபியில் உள்ள 80 தொகுதிகளில் 43 தொகுதிகளை கைப்பற்றி சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி பாஜவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பாஜ கட்சி…
“உயர்க்கல்வியில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரிப்பு” – இதுதான் காரணம், உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!
சென்னை: புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினால் உயர்க்கல்வியில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவுத் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த பின், தமிழ்நாடு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் இன்று…
“தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி திறக்க பரிந்துரை: சித்தராமையா எடுக்கப்போகும் முடிவு என்ன ?
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் நேற்று அதன் தலைவர் நவீன் குப்தா தலைமையில் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் கலந்து கொண்ட…