Tag: #annamalai #bjp #tamilnadu

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 772 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை: சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 772 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத் தில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக பாஜ சார்பில் நேற்று எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம்…