” அண்ணாமலை லண்டன் போய்விட்டு வந்த பிறகு என்ன ஆனது என தெரியவில்லை” – விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம்
கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது.…