‘தாய்மொழி என்பது தேன்கூடு; அதில் கைவைப்பது ஆபத்து’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ‘தாய்மொழி என்பது தேன்கூடு; அதில் கைவைப்பது ஆபத்து’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் “கட்டாயமாக ஒரு மொழியை திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். இந்தி திவாஸ் என கொண்டாட்டம் போல் 8வது அட்டவணையில் இடம்பெற்ற 22 மொழிகளுக்கான…