மிழ்நாட்டிற்கு எந்த பேரிடர் நிதியும் இல்லை – ஒன்றிய பாஜக அரசு !
புதுடெல்லி: மிக்ஜாம், பெஞ்சல் புயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த பேரிடர் நிதியும் இல்லை என ஒன்றிய அரசு மீண்டும் கைவிரித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.1,555 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்…