பஹல்காம் தாக்குதல் – பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு !
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 3 தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு…