பாதுகாப்பு படையினரை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு !
இம்பால்: மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மெய்டீஸ் மற்றும் குக்கி மக்களுக்கு இடையே மோதல் வெடித்ததில், மாநிலத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 250 பேர் கொல்லப்பட்டனர்.இனக்கலவரம் சற்று ஓய்ந்திருந்தாலும் திடீர் திடீரென மோதல்கள் ஏற்படுவதால் பதற்றம்…