“’இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க பைடன் எதற்காக ரூ.181 கோடி நிதியை ஒதுக்க வேண்டும்?” – அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி !
நியூயார்க்: இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் யாரை ஆட்சியில் அமர்த்த நிதி ஒதுக்கப்பட்டது என்ற கேள்வியை அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு யுஎஸ்எய்டு அமைப்பு கலைக்கப்பட்டது. இதை எலான்…