Month: December 2024

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்படும் – ஒன்றிய அரசு அறிவிப்பு , எதிர்க்கட்சிகள் கண்டனம்!

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா டிச.16-ல் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் அதனை தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள்,…

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு – தலைவர்கள் இரங்கல் !

புதுடெல்லி: “நேர்மையான, துணிச்சல் மிக்க தலைவராக ஒருமித்த கருத்துகளை உருவாக்குபவராக இருந்தார்.” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு…

சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் – வெளிநாடு தப்பிச் சென்ற அதிபர்..என்ன நடக்கிறது ?

மாஸ்கஸ்: உள்நாட்டு கலவரம் நடந்து வரும் சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு கவிழ்ந்ததையடுத்து அதிபர் பஷர் அல் அஸாத் நாட்டை விட்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்களையடுத்து அங்கு கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றும்…

விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு: 9 பேர் காயம் !

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான சட்டம் இயற்றப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்தது. இதை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாபில் இருந்து டெல்லி…

தமிழக சட்டசபை இன்று கூடியது – டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்வது குறித்து தனித்தீர்மானம் !

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மறைந்து முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர்…

தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் ? – அதிர்ச்சித் தகவல் !

பல்லடம் சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்னும் முறையான துப்பு கிடைக்காமல் தமிழக…

” டொனால்ட் ட்ரம்ப்புக்காக எலன் மஸ்க், ரூ.2,120 கோடி செலவு” – இதுதான் காரணம் !

அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்புக்காக தொழிலதிபர் எலன் மஸ்க், ரூ.2,120 கோடி செலவு செய்ததாக அதிபர் தேர்தல் பிரசார செலவு தொடர்பாக வெளியிட்டுள்ள செலவின விவரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த குழுக்களுக்கும், தேர்தல்…

” எனக்கு திமுக தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படவில்லை” – திருமாவளவன் !

“அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் காரணம் என விஜய் கூறியிருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எந்த அழுத்தமும் எனக்கு திமுக தரப்பிலிருந்து கொடுக்கப்படவில்லை. அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு நானோ…

“அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை” – புதிய கட்டுப்பாடுகள்.. மீறினால் இதுதான் தண்டனை !

திஸ்புர்: அசாம் மாநிலத்தில் ஏற்கெனவே மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, மாட்டிறைச்சிக்கு முற்றிலுமாக தடை விதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் யார் வேண்டுமானாலும்…

“அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா” – மனம் திறந்த திருமாவளவன் ,,வைரலாகும் அறிக்கை !

சென்னை: என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?. அதனால் தான் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்!…