Author: Tamil Kelvi

இறக்குமதி வரி 50 சதவீதம் உயர்வு – அமெரிக்க அதிபர் டிரம்ப் , எந்த நாட்டிற்கு தெரியுமா ?

வாஷிங்டன்: கொலம்பிய பொருட்களுக்கு இறக்குமதி வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதிக்காத நிலையில், பழிவாங்கல் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு வாரத்தில் இதனை 50% வரை உயர்த்த உள்ளதாகவும் எச்சரிக்கை…

“பாஜ தலைவர்கள் நரகவாசிகள்” – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தாக்கு !

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில்,‘‘ இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்த காங்கிரஸ் கட்சி நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபடுகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் பேசுகையில்…

குஜராத்தில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப்பொருல் பறிமுதல்!

அகமதாபாத்: குஜராத்தில் மருந்து தொழிற்சாலையில் இருந்து ரூ.107 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் கம்பாட் நகர் அருகே உள்ள மருந்து ஆலையில் அனுமதியின்றி போதைக்காக பயன்படுத்தப்படும் அல்பிரசோலம் மருந்துகள் தயாரிக்கப்படுவதாக…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது !

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட உள்ளனர். சட்டவிரோதமாக குடியேறியவர்களில் குற்றப் பின்னணி உடையவர்களை சிறையிலடைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். கடந்த சில நாட்களில் அமெரிக்கா முழுவதும் 538 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

” ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை” – பெரும் அதிர்ச்சி !

தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று பவுன் ரூ.60,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2025ம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில்,…

“டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து” – எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு !

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்துக்கு மக்களின் எழுச்சிமிக்க போராட்டமே முக்கிய காரணம் என பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நவ.19-ல் அறிக்கை வெளியிட்டேன். நவ.21-ல் டங்ஸ்டன் சுரங்க…

” மகாராஷ்டிரா ரயில் விபத்து” – நிவாரணம் அறிவிப்பு !

மும்பை: மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் மாஹேஜி மற்றும் பர்த்ஹடே ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் மாலை லக்னோ- மும்பை எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீப்பற்றியதாக யாரோ ஒருவர் புரளி கிளப்பியதால், ரயிலில் இருந்த சில பயணிகள்…

“அமெரிக்க குடியுரிமை” – ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை !

வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக, கடந்த 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக…

மயிலாடும்பாறை அகழாய்வில் தமிழர்கள் பற்றி கிடைத்த அரிய தகவல் !

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பு பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. அதில், 4200 ஆண்டுக்கு முன் தமிழர் இரும்பை பயன்படுத்தினர் தமிழர்கள் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தியதற்கான சாட்சிகள்…

டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் – இதுதான் காரணம் !

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பல விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட…