Category: தமிழ்நாடு

கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு !

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து புறப்பட்ட பாக்மதி அதிவிரைவு ரயிலானது கவரப்பேட்டையை வந்தடைந்த போது மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைன் என்று சொல்லக்கூடிய சரக்கு ரயில்…

“தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை” – ஹெச்.ராஜா

விழுப்புரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறினார். விழுப்புரத்தில் உள்ள பாஜகஅலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஹரியனா, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ்…

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை !

வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்து ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. இதில் தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச தொகையும், பாஜ ஆளும் உத்தரபிரதேசத்துக்கு அதிக தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

“காலமானார் முரசொலி செல்வம்” – தலைவர்கள் இரங்கல் !

பெங்களூரு: எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் (82) பெங்களூருவில் காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராக பணியாற்றியவர் முரசொலி செல்வம். முன்னாள்…

தடையை மீறி சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: 250 பேர் கைது !

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் 250 பேர் இன்று (அக்டோபர் 9-ம் தேதி) கைது செய்யப்பட்டனர். தொழிற்சங்க உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…

“தமிழ்நாட்டையே உழுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு” – வெளிவந்த அதிர்ச்சித் தகவல் !

தமிழ்நாட்டையே உழுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் நிலையத்திற்குள் காவலர்கள் தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்ததாக முன்னாள் விசாரணை அதிகாரி டிஎஸ்பி அனில்குமார் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சத்தான் குளத்தை சார்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும அவரது…

” சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி” – “இதை மட்டும் செய்யாதீர்கள்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிக்காக செய்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வை பார்வையிட வந்த யாரும் உயிரிழக்கவில்லை என அரசு…

“சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது” – உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தர பிரதேசம், தமிழகம் உள்பட 11 மாநிலங்களின் சிறைக் கையேடுகள் சிறையில் கைதிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படையில் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக புகாா் தெரிவித்து மகாராஷ்டிர மாநிலம்…

” நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர்” – சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு !

சென்னை: கட்சியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது, என்னிடம் யாரும் கேள்வி கேட்க கூடாது, இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என நீங்கள் கூறியது வருத்தத்தை ஏற்படுத்தியது’ என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக விழுப்புரம் வடக்கு…

“ஒன்றிய அரசிற்கு தமிழக ஆசிரியர்கள் கண்டனம்”

சென்னை: அண்மையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வலியுறுத்தி இருந்தார். ஒன்றிய அரசு நிதி வழங்காததால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டப் பணியாளர்கள் 20,000 பேருக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சமக்ர சிக்ஷா அபியான்…