Category: தமிழ்நாடு

“10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் அன்புமணி” – இதுதான் காரணம் !

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலைத்தை பசுமை பூங்காவாக மாற்றக்கோரி, சென்னை அரும்பாக்கத்தில் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை பாமக தலைவர் அன்புமணி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது 30…

“நிதி நிறுவன மோசடி” – தேவநாதன் யாதவிடம் 10 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை !

நிதி நிறுவன மோசடி வழக்கில் நேற்று (செவ்வாய்கிழமை) கைதான தேவநாதன் யாதவிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்…

“ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து” – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு !

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த…

“தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் ” : ஐகோர்ட் கொடுத்த அதிரடி உத்தரவு !

சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் அதிரடி உத்தரவ பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலையில் தனது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு…

” கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்” – வேலையைத் தொடங்கியது அரசு !

சென்னை: கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்…

“இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்ட கூடாது” – தமிழக அரசு யாரை சொல்கிறது தெரியுமா ?

சென்னை :பணியிடை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை பிரிவு தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம். அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) முன்னாள் தேசிய…

” இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இந்த சிகிச்சை நடைபெற்றுள்ளது.” – ஒன்றிய அரசு அறிக்கை !

2023-ம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 221 இதய…

” சென்னையில் திமுக அமைதிப் பேரணி ” – இதுதான் காரணம் !

சென்னை: கலைஞரின் 6வது நினைவு தினத்தையொட்டி வரும் 7ம் தேதி அமைதிப் பேரணி நடத்தப்படும் என சென்னை மாவட்ட திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரின் 6வது நினைவு நாளையொட்டி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன்,…

” வயநாடு நிலச்சரிவு” – தமிழக பள்ளி மாணவன் செய்த நெகிழ்ச்சி செயல் !

ஆலந்தூர்: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் பலியானார்கள். இவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் பல தரப்பினரும் பொருள் உதவி, பண உதவிகள் செய்து வருகின்றனர். சென்னை பரங்கிமலை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர்…

“வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலவர் ஸ்டாலினின் அற்புத அறிவிப்பு “

சென்னை : திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில், மாணவர்களுக்கு சான்றிதழ்கள், மடிக்கணினிகளை வழங்கினார். அரசு பள்ளியில் இருந்து சென்னை, பெங்களூரு,…