Category: அரசியல்

உச்சம் தொடும் தங்கம் விலை – வரலாறு காணாத விலையேற்றம் !

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695க்கும், ஒரு சவரன் ரூ.53,560க்கும் விற்பனையானது.…

4 ஆண்டுகளுக்கு பிறகு லடாக் எல்லையில் நிகழும் மாற்றம் !

புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே உடன்பாடு எட்டப்பட்டதால் கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த படைகளை இந்தியாவும், சீனாவும் திரும்ப பெற தொடங்கி உள்ளன. வரும் 29ம் தேதிக்குள் படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை…

பதவி விலக கனடா பிரதமருக்கு கெடு – என்ன நடக்கிறது ?

ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அக்.28ம் தேதிக்குள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரது சொந்த கட்சி எம்பிக்கள் கெடு விதித்துள்ளனர். கனடா நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக்…

கர்நாடகாவில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை – காரணம் என்ன தெரியுமா ? – முழு விவரம் !

பெங்களூரு: கர்நாடகாவில் பட்டியல் இனத்தவர்களை தாக்கிய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது கர்நாடக அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2014-ல் கொப்பல் மாவட்டம் மரகும்பி கிராமத்தில் சினிமா…

“முதல்வர் கூறியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வழிமொழிகிறது” – திருமாவளவன் !

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், மக்களிடம் திமுகவிற்கு செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கூறி வருவது அவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. முதல்வர் அதற்கு விளக்கமளித்து…

“யாராக இருந்தாலும் சரி இந்தியாவை புறக்கணிக்க முடியாது” – நிர்மலா சீதாராமன் !

வாஷிங்டன்: உலகில் உள்ள ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் இந்தியராக இருப்பதால், உலகில் தனது செல்வாக்கை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது, இந்தியாவின் பொருளாதாரத்தை உலகம் புறக்கணிக்க முடியாது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். உலக வங்கி மற்றும் சர்வதேச…

“டாணா புயல் எதிரொலி ” – விமான சேவையில் மாற்றம் !

கொல்கத்தா: டாணா புயல் காரணமாக கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்பதால் இன்றே விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. டாணா புயல் மேற்குவங்கம், ஒடிசாவில் நெருங்கிவருவதால் விமான சேவைகள் நிறுத்தம்.…

பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர்? – தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்ய முடிவு ?

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பின் டிச. 2வது வாரத்தில் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும், தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாஜக தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா, மோடி…

நெருங்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் – இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் !

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளதால், குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரும்,…

சீமானால் ஒன்றும் செய்ய முடியாது,,,நாதக-வில் இருந்து விலகியவர்கள் பகீர் குற்றச்சாட்டு !

சென்னை: நாம் தமிழர் கட்சியை முன்னேற்றி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல,தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் முடியாது என கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன், நிர்வாகிகள் புகழேந்தி…