Category: அரசியல்

வங்கதேச முன்னாள் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் !

வங்கதேசத்தில் கடந்த ஜூலையில் இட ஒதுக்கீடு தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு…

“ஈஷா மைய வளாகத்தில் தகன மேடை, பல பெண்கள் மாயம்” – தமிழ்நாடு அரசின் அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி: கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர், கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது மகள்கள் 2 பேரை மீட்டு தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஈஷா…

” நவம்பர் மாதத்தில் தான் தமிழ்நாட்டிற்கு..” – வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன தகவல் !

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை…

“இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியவேண்டும்” – பாஜக அரசுக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி !

ஒன்றிய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியவேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து நேரிட்டது.…

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு – யாருக்கு தெரியுமா ? சுவாரஸ்யம் !

ஜப்பான்: ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக…

கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு !

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து புறப்பட்ட பாக்மதி அதிவிரைவு ரயிலானது கவரப்பேட்டையை வந்தடைந்த போது மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைன் என்று சொல்லக்கூடிய சரக்கு ரயில்…

“தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை” – ஹெச்.ராஜா

விழுப்புரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறினார். விழுப்புரத்தில் உள்ள பாஜகஅலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஹரியனா, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ்…

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

ஸ்டாக்ஹோம்:தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார். அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் கடந்த…

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை !

வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்து ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. இதில் தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச தொகையும், பாஜ ஆளும் உத்தரபிரதேசத்துக்கு அதிக தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

” ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு”

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கு விவரங்கள் வெளியாகியுள்ளது. மேலும் யார் யார் இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்கள் என்கிற விவரமும் வெளியாகியுள்ளது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.…