வங்கதேச முன்னாள் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் !
வங்கதேசத்தில் கடந்த ஜூலையில் இட ஒதுக்கீடு தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு…