Category: அரசியல்

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு – இதுதான் காரணம் !

டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலை நடத்த ஏதுவாக அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. ஜப்பான் பிரதமராக லிபரல் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த புமியோ கிஷிடோ பதவி வகித்து வந்தார். ஜப்பானில் விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் ஊழல் உள்ளிட்ட காரணங்களால் புமியோவின் செல்வாக்கு…

“காலமானார் முரசொலி செல்வம்” – தலைவர்கள் இரங்கல் !

பெங்களூரு: எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் (82) பெங்களூருவில் காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராக பணியாற்றியவர் முரசொலி செல்வம். முன்னாள்…

“பிரான்சில் இருந்து வெளியேறுமாறு ஒசாமா பின்லேடன் மகனுக்கு அந்நாட்டு அரசு உத்தரவு” – இதுதான் காரணம் !

பாரிஸ்: பிரான்சில் இருந்து வெளியேறுமாறு ஒசாமா பின்லேடன் மகன் உமர் பின்லேடனுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 2011-ல் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அவரது இளைய மகன் உமர் ஆப்கன், சூடானில் தஞ்சமடைந்திருந்தார். ஆப்கன், சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு 2016…

தடையை மீறி சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: 250 பேர் கைது !

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் 250 பேர் இன்று (அக்டோபர் 9-ம் தேதி) கைது செய்யப்பட்டனர். தொழிற்சங்க உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…

” ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக புகார் அளிக்க உள்ளேன்” – ராகுல் காந்தி !

ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக புகார் அளிக்க உள்ளேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநிலத்துக்கு கடந்த 5-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.…

”  2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு”

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்கு பிந்தைய மைக்ரோ ஆர்.என்.ஏ. செயல்பாடு குறித்த ஆய்வுக்காக விருது வழங்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் மருத்துவத்துக்கான நோபல்…

” ஹரியானா தேர்தல் நிலவரம்” – திடீர் திருப்பம்..

டெல்லி: ஹரியானாவில் சில தொகுதிகளில் காங்கிரஸ், பா.ஜ.க. மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல ஜம்மு…

“தமிழ்நாட்டையே உழுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு” – வெளிவந்த அதிர்ச்சித் தகவல் !

தமிழ்நாட்டையே உழுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் நிலையத்திற்குள் காவலர்கள் தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்ததாக முன்னாள் விசாரணை அதிகாரி டிஎஸ்பி அனில்குமார் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சத்தான் குளத்தை சார்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும அவரது…

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து சூறையாடப்பட்ட 80 சதவீத ஆயுதங்கள் – அதிர்ச்சித் தகவல் !

மணிப்பூரில் கலவரத்தின்போது உக்ருல் காவல்நிலையத்தில் இருந்து சூறையாடப்பட்ட 80 சதவீத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்தாண்டு மே 3ம் தேதி மெய்டீஸ், குக்கி, நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்ட இனக்கலவரம் தற்போது குறைந்திருந்தாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.…

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே வெடிகுண்டு தாக்குதல் – இருவர் உயிரிழப்பு !

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், வெளிநாட்டு பயணி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளனர். நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சீனா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அங்கு…