Category: அரசியல்

” நிர்மலா சீதாராமன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு”

பெங்களூரு: தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா…

” ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு “

என்கவுண்டருக்கு எதிரான கடுமையான கருத்துக்களை பதிவு செய்துள்ள உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மதுரை நாரிமேடு பகுதியை சேர்ந்தவர் குருவம்மாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமது முருகன்…

” அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்” – 33 பேர் பலி !

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப்போட்டுள்ள ஹெலீன் புயலால் 33 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. புளோரிடா அருகே பெரி என்ற இடத்தில் கரையை கடந்த ஹெலீன் புயல் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. 140 கிலோ மீட்டர்…

“டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு” – வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் !

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழ்நாட்டுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார். பிரதமரிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் அளிக்க உள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான ஒன்றிய…

” தலிபான் அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு”

ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக எந்த மனித உரிமை மீறல்களும், பாலின பாகுபாடுகளும் இல்லை என தலிபான் அரசு கூறி உள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, மிதமான ஆட்சியை வழங்குவதாக உறுதி அளித்தனர்.…

” பஞ்சாமிர்தம் சர்ச்சை” – இயக்குநர் மோகன் ஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு !

பஞ்சாமிர்தம் குறித்து திரைப்பட இயக்குநர் மோகன் ஜி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக 5 பிரிவுகளின் கீழ் சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். ஆனால், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பஞ்சாமிர்தம்…

” ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை வீசினால்….இது நடக்கும்” – எச்சரிக்கை விடுத்த புதின்

ரஷ்யாவின் உள் மண்டலங்கள் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் குரூஸ் ஏவுகணைகளை உக்ரைன் வீசினால் அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் முடிவை ரஷ்யா பரிசீலிக்கும் என்று அந்நாட்டு அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 2.5 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா -உக்ரைன் இடையே…

இன்னும் எத்தனை காலம்..? – ” அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி”

குற்றச்சாட்டுகள் கூறப்படாத ஒரு நபரை எத்தனை காலம் சிறையில் அடைக்க முடியும் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சுரங்க நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் புபேஷ் பாகலின் முன்னாள்…

“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்” – மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த தடையும் இல்லை !

புதுடெல்லி: செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம்…

“3ம் உலகப்போர் ஏற்படலாம்” – உலகத்தலைவர்கள் அச்சம் !

காசா, உக்ரைன், சூடான், மத்திய கிழக்குப்பகுதி மோதல்கள் மூலம் 3ம் உலகப்போர் ஏற்படலாம் என்று ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உலகத்தலைவர்கள் அச்சம் தெரிவித்தனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. எதிர்வரும் சவால்கள் என்ற தலைப்பில் உலகம் முழுவதிலும் உள்ள…