Category: சிறப்பு கட்டுரை

மயிலாடும்பாறை அகழாய்வில் தமிழர்கள் பற்றி கிடைத்த அரிய தகவல் !

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பு பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. அதில், 4200 ஆண்டுக்கு முன் தமிழர் இரும்பை பயன்படுத்தினர் தமிழர்கள் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தியதற்கான சாட்சிகள்…

“பெண்கள், சிறுமிகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு” – ஐநா அதிர்ச்சி தகவல் !

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு. நாளொன்றுக்கு 140 பெண்கள், சிறுமிகள் வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐநா அதிர்ச்சி தகவல் வௌியிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம் நேற்று முன்தினம்(25ம் தேதி) கடைப்பிடிக்கப்பட்து. இதையொட்டி ஐநா…