Author: Tamil Kelvi

ரூ.3,200 கோடி மதிப்பிற்கு ஜிஎஸ்டி மோசடி – சோதனையில் கண்டுபிடிப்பு !

பெங்களூரு: ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் பெங்களூரு மற்றும் மும்பையில் 30 இடங்களில் ஜிஎஸ்டி மோசடி குறித்து சோதனை நடத்தியதில், ரூ.3,200 கோடி மதிப்பிற்கு ஜிஎஸ்டி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள்…

இந்தியாவுடன் ஷேக் ஹசீனா ஆட்சியில் போடப்பட்ட நியாயமற்ற ஒப்பந்தங்கள் ரத்து – வங்கதேச இடைக்கால அரசு ஆலோசனை !

டாக்கா: ஷேக் ஹசீனா ஆட்சியில் போடப்பட்ட நியாயமற்ற ஒப்பந்தங்களை ரத்து செய்வது பற்றி இந்தியாவுடன் விவாதிக்கப்படும் என வங்கதேச இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜகாங்கீர் ஆலம் சவுத்ரி தெரிவித்தார். வங்கதேசத்தின் எல்லை பாதுகாப்பு படையின்(பிஜிபி) தலைமை அதிகாரி…

வாக்குகளை பெறுவதற்காகவே பெரியார் குறித்து அவதூறு பேச்சு – திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் நேற்று முன்தினம் நடந்த தனியார் நிகழ்ச்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெரியார் தமிழை அவதூறாக பேசினார் என்று கூறுகிறார்கள். அவர் தமிழை…

மெக்சிகோ வளைகூடா – அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம் !

வாஷிங்டன்: அமெரிக்க புவியியல் பெயர்கள் குறித்து அரசு அதிகாரப்பூர்வ பட்டியலை புதுப்பிக்கும்போது தான் மெக்சிகோ வளைகூடாவானது அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றப்படும் என கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் தேதி பொறுப்பேற்றார்.…

“கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு” !

உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஏற்பட்ட தீடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மவுனி அமாவாசை என்பதால் அதிகாலை முதலே லட்சக்கணக்கானோர் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்களை…

சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு – இதுதான் காரணம் !

ஈரோடு: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி பெற்ற நேரத்தைவிட கூடுதலாக பிரச்சார கூட்டம் நடத்தியதாக சீமான் மீது புகார் அளித்துள்ளார். தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட…

கொல்லிமலையில் இரவு வான் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை !

கொல்லிமலையில் இரவு வான் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொல்லிமலையில் இரவு வான் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இரவு வான் பூங்கா அமைப்பதற்கு முதல்கட்டமாக ரூ.44 லட்சம் தமிழ்நாடு…

சட்டவிரோத குடியேறிகளை ஏற்க மறுத்ததால் கொலம்பியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் அத்தனை பேரையும் நாடு கடத்தப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறி சட்டவிரோத செயல்களை ஈடுபட்டவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுப்பி வருகிறது.…

2023-24 ம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை 83% அதிகரிப்பு – தேர்தல் ஆணையம் தகவல் !

2023-24 ம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை 83% அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2022-23 ல் ரூ.2360 கோடி நன்கொடை பெற்ற பாஜக, கடந்த ஒரே ஆண்டில் ரூ.4,340 கோடி நன்கொடை பெற்றுள்ளது. ரூ.4,340 கோடி நன்கொடையில் ரூ.1,700…

வெம்பக்கோட்டை அகழாய்வு – மனித உருவ கால் பகுதி கண்டெடுப்பு !

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் விளையாட பயன்படுத்திய சிறிய வகையிலான மண் குடுவையும் அகழாய்வில் கண்டெடுத்துள்ளனர். விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.